Sunday, April 26, 2009

தமிழ்நாடு மாணவர் கழகம் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம்







தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கோவை ம தி மு க அலுவலகத்தில் மாணவர்கள் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் ஞாயிற்று கிழமை ஏப்ரல் 19 துவங்கியது. நேற்று (21.09.09) பொது செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் வே. ஆறுச்சாமி , தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் தோழர். பன்னீர் செல்வம் ஆகியோர் உண்ணாநிலை கடைப்பிடிக்கும் தோழர்களுக்கு வாழ்த்துதெரிவித்தனர்.

No comments:

Post a Comment